Tuesday, April 03, 2007

Online ல் பிச்சை - கார்ட்டூன்

15 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி!

April 03, 2007 9:38 AM  
Blogger சிவபாலன் said...

//தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி!//

:)

April 03, 2007 10:01 AM  
Blogger வைசா said...

:-))))

வைசா

April 03, 2007 10:01 AM  
Blogger சிவபாலன் said...

வைசா

நன்றி

April 03, 2007 10:10 AM  
Anonymous Anonymous said...

/** தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி! **/

No no .....this is weired mind publish...

April 03, 2007 10:11 AM  
Anonymous Anonymous said...

:-))))

April 03, 2007 11:52 AM  
Blogger மணிகண்டன் said...

இப்படி பதிவு போட்ட பாவம் தீர SMS மூலமா ஏதாவது கோயில்ல தேங்காய் உடைச்சிடுங்க சி.பா :)

April 03, 2007 12:03 PM  
Blogger சிவபாலன் said...

மணிகண்டன்,

இந்தப் பதிவின் மூலம் பாவம் செய்திருக்கிறேனா? தேவுடா தேவுடா? Ha Ha Ha..

(P.S: இந்த Online அர்ச்சனை செய்வது முன்பே பழக்கத்தில் இருக்கிறது என நினைக்கிறேன். அவ்வாறு அர்ச்சனை செய்பவர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மையா என தெரியவில்லை.)

April 03, 2007 12:31 PM  
Blogger மணிகண்டன் said...

//இந்தப் பதிவின் மூலம் பாவம் செய்திருக்கிறேனா//

ஆமாங்க ஆன்லைன்லயே சாமி கும்பிடலாம், அர்சனை செய்யலாம்னு,தேங்காய் உடைக்கலாம்னு காசு புடுங்கற கோயில்களை கிண்டல் பண்றீங்களே ..அது பாவம் தான? :)

April 03, 2007 12:40 PM  
Blogger சிவபாலன் said...

மணிகண்டன்,

//ஆன்லைன்லயே சாமி கும்பிடலாம், அர்சனை செய்யலாம்னு,தேங்காய் உடைக்கலாம்னு காசு புடுங்கற கோயில்களை கிண்டல் பண்றீங்களே ..அது பாவம் தான //

:)

நல்லா சொன்னீங்க..

April 03, 2007 12:44 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//(P.S: இந்த Online அர்ச்சனை செய்வது முன்பே பழக்கத்தில் இருக்கிறது என நினைக்கிறேன். அவ்வாறு அர்ச்சனை செய்பவர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மையா என தெரியவில்லை.)//

உண்மைதான். இன்னும் இருக்கிறது!

April 03, 2007 12:58 PM  
Blogger நாமக்கல் சிபி said...

ஆன்லைன் பூஜா பற்றிய விவரங்கள் தெரிய http://www.geocities.com/kaalighat/

இந்த தளத்திலும் சென்று பாருங்கள்!

April 03, 2007 1:01 PM  
Blogger சிவபாலன் said...

சிபி,


தகவலுக்கு நன்றி!

வருகைக்கு நன்றி

April 03, 2007 1:18 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நல்ல கேலிச்சித்திரம். இக் கேலிச்சித்திரத்தின் பின்னால் சில உண்மைகளும் இருக்கிறது. அதாவது இன்று பல வழிபாட்டுத் தலங்கள்[இந்து, சைவ ஆலயங்கள் மட்டுமல்ல, சில மற்றைய மத வழிபாட்டுத் தலங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்] வியாபார நிறுவனங்கள் மாதிரிச் செயற்பட்டு வருவதை இக் கேலிச்சித்திரம் சொல்லாமல் சொல்கிறது. சிரிக்க சிந்திக்க வைக்கும் கேலிச்சித்திரம். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

April 03, 2007 1:25 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

ஆமாங்க.. எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. எப்படியோ அதிலும் மக்கள் மகிழ்ந்தால் சரி.

வருகைக்கு நன்றி

April 03, 2007 1:28 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv