Wednesday, July 25, 2007

இது ஓவியப் போட்டிக்காக


கடவுளை மற!! மனிதனை நினை!!

12 Comments:

Blogger Boston Bala said...

கோடு போட சொன்னா ரோடே போட்டுட்டீங்க :)

ஒளி ஒவியம்!

July 25, 2007 3:41 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
ஓவியப் போட்டியில் புகைப்படம் இணைக்க முடியாதே!!!!

பெரியாரின் புகைப்படத்தை இணைத்ததற்குப் பதிலாக நீங்கள் அவரின் உருவத்தைக் கையால் அல்லோ வரைந்திருக்க வேணும்!!!

உங்களின் இப் பதிவைப் பார்த்ததும் நீங்கள் சரியாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் போல் குணம் கொண்டவர் போல் தெரிகிறது. :-))வாழ்த்துக்கள்.

July 25, 2007 5:33 PM  
Blogger சிவபாலன் said...

பாபா,

ரோடா.. HA Ha Ha.. அதுசரி..

நீங்க வேற..கடவுள் நம்பிக்கையாளர்கள் வந்து குத்தப் போறங்க..??!!

July 25, 2007 5:56 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

இந்த புகைப் பட மேட்டர் எனக்கு தெரியாதே.?!

சரி விடுங்க.. அடுத்தமுறை வேறு மாதிரி முயற்சி செய்வோம்!

July 25, 2007 5:59 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,

/* இந்த புகைப் பட மேட்டர் எனக்கு தெரியாதே.?!

சரி விடுங்க.. அடுத்தமுறை வேறு மாதிரி முயற்சி செய்வோம்! */

எனக்கு போட்டி விதிமுறைகள் தெரியாது. நான் முன்னைய பின்னூட்டத்தில் சொன்னது என் யூகம்[guess]. எனவே நான் சொன்னதை வைத்து போட்டியில் இருந்து விலகிவிடாதீர்கள்.:-))

July 25, 2007 6:58 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

நான் ஏற்கனவே அனுப்பி விட்டேன்!

நன்றி!

July 25, 2007 8:54 PM  
Blogger கோவி.கண்ணன் said...

வழிபாட்டு தளங்கள்...
இவையெல்லாம் மதச் சின்னங்கள் என்பதைவிட மனித ஒற்றுமையை சிதைக்கும் என்பதுதான் பொருத்தமானது.

நோக்கம் நிறைவேறாத எதுவுமே பெயரளவில் தான்..

July 25, 2007 9:00 PM  
Blogger ✪சிந்தாநதி said...

சிவபாலன்

வெற்றி சொன்னது சரிதான்.
புகைப்படங்களை இணைப்பது கூடாது. மேலும் ஓவியரின் பெயர் மற்றும் ஓவியத்தில் ஏதாவது பெயர்ப்பலகை மாதிரி இருந்தால் தவிர எழுத்துக்களை ஓவியத்தில் இணைப்பது, நேரடியாக கருத்துக்களை அதனுள் எழுதுவது ஓவியம் என்ற நிலையிலிருந்து கருத்துப் படம் என்ற நிலைக்கு மாற்றி விடுகிறது. ( கருத்துப் பட போட்டி அடுத்து வர இருக்கிறது)

July 25, 2007 9:06 PM  
Blogger சிவபாலன் said...

GK,

மிகச் சரியா சொன்னீங்க..

இன்னும் சொல்லலாம்.. வழி மேல் கட்டிவைத்திருப்பதால் வழிபாட்டுத்தளங்கள்?!!??

July 25, 2007 9:17 PM  
Blogger சிவபாலன் said...

சிந்தாநதி,

அடடா...ம்ம்ம்ம்ம்ம்.. சரிவிடுங்க!!

போட்டி முடிவு இப்பவே தெரிந்துவிட்டது. :)


சரி நாம முன்ன பின்ன ஓவியம் வரைந்திருந்தால்தானே.. :-))

July 25, 2007 9:20 PM  
Blogger வவ்வால் said...

சிவபாலன்,

//போட்டி முடிவு இப்பவே தெரிந்துவிட்டது. :)
//

என் பெயரை பட்டியலில் பார்த்து விட்டு தானே இப்படி முடிவுக்கு வந்துடிங்க ... பரவல
இல்லை நான் வேனா என்னோட முதல் பரிசை உங்களுக்கு தர சொல்லிடுரேன் , எப்படியும் முதல் 3 இடங்களும் எனக்கு தானே கிடைக்க போகுது..:-))

படம் நல்லா இருக்கு!

July 26, 2007 3:35 AM  
Blogger பழூர் கார்த்தி said...

ரொம்ப நல்லா இருக்குங்க உங்க ஓவியம் + கருத்து, வாழ்த்துக்கள்!

August 04, 2007 5:00 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv