Monday, October 02, 2006

புலவர் பாட பத்திர ஓனான்டி.













22 Comments:

Blogger Sivabalan said...

நகைச்சுவைக்காக இந்த தலைப்பு. இது இம்சை அரசனில் வரும் ஒரு நகைச்சுவைப் பாத்திரம்.

October 02, 2006 2:20 PM  
Blogger குமரன் (Kumaran) said...

Super. :-))))

October 02, 2006 2:22 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
கேலிச்சித்திரங்கள் 2ம், 5ம் பிரமாதம். இந்த 2வது கேலிச்சித்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது மேலைத்தேச கலாச்சாரத்தில் உண்மையாக நடப்பது போலவே எனக்குத் தென்படுகிறது.

October 02, 2006 2:29 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

வருகைக்கு மிக்க நன்றி.

October 02, 2006 2:31 PM  
Blogger கப்பி | Kappi said...

சூப்பர் சிவபாலன் ;))

October 02, 2006 2:39 PM  
Blogger Sivabalan said...

வெற்றி,

நீங்கள் சொல்வதும் சரிதான்..

படங்களை இரசித்தீர்களா!!

வருகைக்கு மிக்க நன்றி.

October 02, 2006 4:30 PM  
Blogger Sivabalan said...

வைசா,

இரசித்தீர்களா!!!!

வருகைக்கு மிக்க நன்றி.

October 02, 2006 4:31 PM  
Blogger Sivabalan said...

கப்பி பய,

படங்களை நன்றாக இரசித்தீர்களா!!

வருகைக்கு மிக்க நன்றி.

October 02, 2006 4:32 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா... !

1,2 நன்றாக இருந்தது, மற்றது புரியவில்லை !
ஹி ஹி

October 03, 2006 10:22 AM  
Blogger கதிர் said...

ஹா ஹா குட் ஜோக்ஸ்!!:-)

ரெண்டாவது மட்டும் புரியல!

October 03, 2006 10:52 AM  
Blogger சரவணகுமார் said...

Good ones :))))

October 03, 2006 10:57 AM  
Blogger Sivabalan said...

GK,

வருகைக்கு மிக்க நன்றி.

October 03, 2006 11:56 AM  
Blogger Sivabalan said...

தம்பி,

இரண்டாவது திருமனம் பற்றியது..

வருகைக்கு நன்றி..

October 03, 2006 11:58 AM  
Blogger Sivabalan said...

சரவணகுமார்,

வருகைக்கு நன்றி..

October 03, 2006 11:59 AM  
Blogger கருப்பு said...

சிவபாலன் அவர்களை எங்கே நீண்ட நாட்களாக காணவில்லை என தேடிப் பார்த்தால் இங்கே இந்த வேலை நடக்கிறதா?

நடத்துங்க நடத்துங்க...!

October 04, 2006 4:37 AM  
Blogger Sivabalan said...

சதிஸ் (விடாதுகருப்பு),

சும்மா பொழுது போகட்டுமே என தான் இப்படி நகைச்சுவைப் படங்களை போட்டிருக்கிறேன். (அலுவலகத்தில் வேலை கொஞ்சம் குறைவு.. Hi Hi Hi..)

வருகைக்கு மிக்க நன்றி

October 04, 2006 6:51 AM  
Blogger மணியன் said...

நல்ல நகைச்சுவை துணுக்குகள்!! நன்றி !

October 04, 2006 7:41 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல படங்கள் சிவபாலன்.. கடைசி படம் எனக்குக் கிட்டத் தட்ட நடந்த ஒன்று :) மிகவும் ரசித்தேன்..

October 04, 2006 7:50 AM  
Blogger VSK said...

இது திரு. வெற்றி யின் மறுமொழிக்கு!

அதென்ன மேலைக்கலாச்சாரத்தில் மட்டும் என்று சொல்லி விட்டீர்கள்?
எல்லா கலாச்சாரத்திலும் பரவலாக நடப்பதுதான்.
முறைகள்தான் மாறுபடும்!

தேவையற்ற வாதங்களால் கொந்தளிக்கும் தமிழ் மணத்தில் ஒரு இனிய பூங்காற்று இப்பதிவு, சி.பா.

October 04, 2006 8:01 AM  
Blogger Sivabalan said...

மணியன் சார்

வருகைக்கு மிக்க நன்றி.

October 04, 2006 8:32 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்

கடைசியில் லக்கேஜ் கிடைத்ததா? இல்லையா? சஸ்பென்ஸில் விட்டுடீங்களே!!

வருகைக்கு மிக்க நன்றி.

October 04, 2006 8:33 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

வருகைக்கு மிக்க நன்றி.

October 04, 2006 8:34 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv