Thursday, May 24, 2007

துபாய் ..."WOW" - PPT

10 Comments:

Anonymous Anonymous said...

avvvvvvvvvv



MR.X

May 24, 2007 9:07 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

வருகைக்கு நன்றி

May 24, 2007 9:54 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

'எண்ணை'வளம் இல்லை எங்க திருநாட்டில்..அதனால
கைய ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..:)

'இதெல்லாம் இருக்குதே, நிம்மதி இருக்குதா?'

வெற யாரும் கேக்குறதுக்கு முன்னால நானே கேக்குறது நல்லது

May 25, 2007 5:13 AM  
Blogger மணிகண்டன் said...

மாயலோகம் மாதிரி இருக்குது சி.பா.

ஆமா அவ்வளவு உயரத்துல டென்னிஸ் கோர்ட் வச்சிருக்காங்களே, பந்து கீழே விழுந்துடிச்சுன்னா?

May 25, 2007 2:02 PM  
Blogger தென்றல் said...

வாவ்!

நம்ம 'துபாய்' மக்கள் (பதிவர்கள்) இதப்பத்திலாம் ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிறங்கப்பா...?!

May 25, 2007 2:46 PM  
Blogger மங்கை said...

அஹா...

தீவுகள் அருமை....ஹ்ம்ம்ம்.. பெருமூச்சு தான் விட்டுக்கனும்..வேற என்ன பண்ண..:-)


என்ன தான் இருந்தாலும்.
கோயமுத்தூர் மாதிரி வராது.. சரி தானே சிவா?..:-))

May 25, 2007 8:23 PM  
Blogger சிவபாலன் said...

சிறில்,

:)

May 25, 2007 8:40 PM  
Blogger சிவபாலன் said...

மணி

வாங்க..

ஆமாங்க பால் விழந்தால் அவ்வளவுதான்.. :-?

May 25, 2007 8:42 PM  
Blogger சிவபாலன் said...

தென்றல்

ஆமாங்க.. நானும் அதைத்தான் யோசித்திக்கு கொண்டிருந்தேன்.. துபாய் மக்கள் இதைப் பற்றி எல்லாம் ஏன் எழுத மாட்டீங்கறாங்க..???

May 25, 2007 8:44 PM  
Blogger சிவபாலன் said...

மங்கை

வாங்க வாங்க..

சொர்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா?

R.S.புரம் அண்ணபூர்னா, பழமுதிர்ச்சோலை, ராகம் தியேட்டர், மருதமலை...

ஆகா நினைத்தாலே ஜாலி இருக்கிறது...ம்ம்ம்ம்ம்

May 25, 2007 8:46 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv