Tuesday, September 18, 2007

உங்கள் சந்ததியும் என் சந்ததியும் என்னவாகும்??

வழக்கம் போல் இதுவும் இமெயிலில் வந்ததுதான். ஆனால் கொஞ்சம் அதிர வைக்கிறது.

இது உண்மையில் கலாம் அவர்களால் உருவாக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் இது போன்று நடக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.



இது போன்று நம் பூமி அழிந்து போக பல காரணங்கள் இருந்தாலும் பசுமைக்குடில் விளைவும் ஒரு காரணமாக அமையும் என்பது என் புரிதல். இது சம்பந்தமாக "என் பதிவு.".

8 Comments:

Anonymous Anonymous said...

stunning!

-Surveysan

September 18, 2007 12:03 PM  
Blogger Thamizhan said...

நீரின்று அமையாது உலகம்...

நீர் இன்று என்ன செய்யப் போகிறீர்?

September 18, 2007 5:17 PM  
Blogger வடுவூர் குமார் said...

பயமாகத்தான் இருக்கிறது.
வவ்வால் சொல்லியிருந்த மாதிரி காற்றில் உள்ள தண்ணீரையாவது உபயோகப்படுத்தி பிழைக்க முடியுமா? என்று பார்க்கவேண்டும்.

September 18, 2007 6:56 PM  
Blogger சிவபாலன் said...

அனானி (சர்வேசன்), தமிழன், வடுவூர் குமார்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

September 19, 2007 3:08 PM  
Blogger ராஜ நடராஜன் said...

scary

September 19, 2007 3:27 PM  
Blogger பாரதி தம்பி said...

பயமுறுத்துறீங்களே..

September 19, 2007 8:23 PM  
Blogger வெற்றி said...

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சிவபாலன்.

September 19, 2007 10:15 PM  
Blogger சிவபாலன் said...

நட்டு, ஆழியூரான், வெற்றி,


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

September 21, 2007 8:22 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv