Thursday, November 02, 2006

நான் தான் கடவுள் - இந்த வார ஜோக்



காதலி: நீங்க எங்கப்பாகிட்ட வந்து பேசினால்தான் நம்ம கல்யானம் நடக்கும். இல்லை என்றால் இப்படியே காதலிச்சிட்டே இருக்க வேண்டியதுதான். நான் வேற பணக்கார குடும்பத்தில் பிறந்து தொலச்சுட்டேன்.

காதலன்: சரி.. சரி.. எப்ப வரனுன்னு சொல்லு வந்திடுறேன்.. இப்ப கொஞ்சம் ஜாலியா.... பேசு..

காதலி: வருகிற சனிக்கிழமை சாய்ங்காலம் 6.30 மணிக்கு வந்திடுங்க.


------


காதலியின் அப்பா: வாங்க குமார், நீங்க வருவீங்கன்னு வானதி சொன்னா. ம்ம்.. சொல்லுங்க..நீங்க என்ன படித்திருக்கீங்க?

காதலன்: நிறைய படிக்கனுன்னு ரொம்ப ஆசை இருக்கு.. எல்லா கடவுள் பார்த்துக்கொள்வார்


காதலியின் அப்பா: என்ன வேலை செய்யறீங்க?

காதலன்: பெரிய பெரிய வேலைக்கு போகனுன்னு நினைத்துட்டு இருக்கேன்.. எல்லா கடவுள் செய்வார்.


காதலியின் அப்பா: வீடு வாசல் சொத்து சுகம் ஏதாவது?

காதலன்: எல்லா கடவுளை பிராத்திச்சுட்டு இருக்கேன்.. நிச்சயமா நடக்கும்.

காதலியின் அப்பா: சரி குமார், நீங்க போயிட்டு வாங்க.. வானதி வந்து உங்களை சந்திப்பா.


-------


காதலி: அப்பா, என்ன சொல்லறாரு அவர்?


காதலியின் அப்பா: உன் காதலன் "நான் தான் கடவுள் என முழுமையாக நம்புகிறான்"

20 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

காதலியின் அப்பா: உன் காதலன் "நான் தான் கடவுள் என முழுமையாக நம்புகிறான்"//

அப்படின்னா, மாப்பிள்ளை ஓய் வ(ரா)த-ட்சினை மூலமா மாமாவை கடவுளாக்கப்பாக்கிறாரு அப்படின்னு எடுத்துக்கலாமா... ;)))

November 02, 2006 3:22 PM  
Blogger குமரன் (Kumaran) said...

:-)))))

November 02, 2006 3:35 PM  
Blogger வடுவூர் குமார் said...

நல்லா இருக்கு.
;-))

November 02, 2006 7:35 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிவபாலன்
சிரிப்போ சிரிப்பு; நன்று!

மற்றது எல்லாம் செய்யாத இவன், காதல் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? அதையும் கடவுளே பார்த்துக் கொள்வார்! :-))

November 02, 2006 8:23 PM  
Blogger நன்மனம் said...

:-))

November 02, 2006 10:22 PM  
Blogger GiNa said...

சமீபத்தில் படித்தது:

உன் தகப்பனார் ஏழையாக இருந்தால் அது உன் விதி.

உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் முட்டாள்தனம்!

November 02, 2006 10:53 PM  
Blogger கதிர் said...

:-))

November 02, 2006 10:57 PM  
Blogger பூங்குழலி said...

:-))


நன்று!

November 02, 2006 11:07 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

:))

November 03, 2006 6:09 AM  
Blogger Sivabalan said...

தெகா

அதே அதே..

வருகைக்கு நன்றி

November 03, 2006 8:38 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

தெய்வீக சிரிப்புக்கு நன்றி

November 03, 2006 8:39 AM  
Blogger Sivabalan said...

வடுவூர் குமார்,

வருகைக்கு நன்றி

November 03, 2006 8:40 AM  
Blogger Sivabalan said...

ரவி சங்கர்

உங்க கமன்டை இரசித்தேன்..


வருகைக்கு நன்றி

November 03, 2006 8:41 AM  
Blogger Sivabalan said...

நன்மனம்,

வருகைக்கு நன்றி

November 03, 2006 8:42 AM  
Blogger Sivabalan said...

flemingo,

இரண்டே வரிகளில் மொத்த ஜோக்கையும் சொல்லிட்டீங்க..

வருகைக்கு நன்றி

November 03, 2006 8:43 AM  
Blogger Sivabalan said...

தம்பி,

வருகைக்கு நன்றி

November 03, 2006 8:44 AM  
Blogger Sivabalan said...

பூங்குழலி,

வருகைக்கு நன்றி

November 03, 2006 8:44 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

வருகைக்கு நன்றி

November 03, 2006 8:45 AM  
Blogger இராம்/Raam said...

சிபா,

நானும் ஒரு சிரிப்பானை போட்டு வைச்சிறேன்....

:-))))

November 03, 2006 9:20 AM  
Blogger Sivabalan said...

ராம்

என்ன ஜோக் பிடிக்கலையா?

சரி விடுங்க.. அடுத்த முறை நல்லதா டிரை பன்னுறேன்..Ha Ha Ha

வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றி

November 03, 2006 9:23 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv