Thursday, November 16, 2006

சென்னையில் இன்று..

வள்ளுவரை இறக்கிவிட்டு
கலைஞரை ஏற்றுகிறீர்களா?
படி(வெளி)யில் பெண்.



ஆபீசுக்கு சீக்கிரம் போக வேண்டும் என்பதற்காக கலங்கரை விளக்கம் டூ அடையாறு பஸ்சில் நேற்று மாலை மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பெண்... வழக்கம்போல, ஓடும் பஸ்சில் ஏறும் இளைஞர்.

நன்றி: மாலை முரசு

4 Comments:

Blogger ENNAR said...

மக்களின் நிலை அவ்வாறு அலுவலகம் போவோர் கொஞ்சம் முன்னாடி கிளம்பக்கூடதா? ஏன் இந்த அவசரம் விழுந்தால் பின் அவசரபிரிவு மருத்துவமனையில்

November 18, 2006 9:54 AM  
Blogger Sivabalan said...

என்னார் அய்யா

அரசும் மேலும் சில வழித்தடங்கள் / பேருந்துகளை காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டும். சாலை மேமபாடுகள், போக்குவரத்து நெரிசல் போன்ற வற்றை கருத்தில் கொண்டு விரிவான செயல்பாடுகள் இருக்கவேண்டும்.

மிக்க நன்றி

November 18, 2006 10:12 AM  
Blogger Dr.Srishiv said...

நன்றி சிவா...:)
உங்கள் பின்னூட்டங்களுக்கும், புகைப்படத்திற்கும், :) பெண்களின் முன்னேற்றம் மிக பிரமாதம் ;)
ஸ்ரீஷிவ்...:)

November 18, 2006 11:25 PM  
Blogger Sivabalan said...

ஸ்ரீஷிவ Sir,

மிக்க நன்றி

November 19, 2006 3:51 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv